ரீல் செய்வதற்காக குழந்தையை விற்று ஆப்பிள் போன் வாங்கிய தம்பதி…!

ரீல் செய்வதற்காக குழந்தையை விற்று ஆப்பிள் போன் வாங்கிய தம்பதி… மேற்கு வங்கம் மாநிலத்தில் ரீல்ஸ் எடுப்பதற்காக பெற்ற குழந்தையை விற்று தம்பதி ஆப்பிள் போன் வாங்கிய சம்பவம் நடந்துள்ளது. தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த தற்போதைய காலத்தில்  மக்கள் அனைவரும் ஸ்மார்ட்போன்களை வாங்கிக் கொள்கின்றனர். பொழுது போக்கிற்காக நாம் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்திய காலம் சென்று தற்பொழுது ஸ்மார்ட் போன்கள் நம்மை பொழுது போக்கிற்காக பயன்படுத்தும் காலத்திற்கு வந்துவிட்டது. அனைவரும் சமூக வலைதளங்களில் பிரபலம் ஆக வேண்டும் என்று … Read more

245 பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட டாக்டர்…20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவு!!

245 பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட டாக்டர்…20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவு!! நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க்கை சேர்ந்த மகப்பேறு மருத்துவர் ராபர்ட் ஹேடன்(64). இவர் நியூயார்க்கில் மிகவும் பிரபலமான மருத்துவராக இருந்துள்ளார். இவரிடம் சிகிச்சை பெறுவதற்காக பல மாகாணங்களில் இருந்து மகளிர் இவரைத் தேடி வருவார்களாம்.மேலும் இவர் கடந்த 1980ம் ஆண்டிலிருந்து இருந்து,கொலம்பியா பல்கலைக்கழக இர்விங் மருத்துவ மையம், நியூயார்க்-பிரஸ்பைடிரியன் உள்ளிட்ட முக்கிய மருத்துவமனைகளில் பணியாற்றி உள்ளார். இவர் தன்னிடம் மருத்துவ பரிசோதனைக்கு … Read more

தக்காளி கிலோ ரூ.140… விலை உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி!!

தக்காளி கிலோ ரூ.140… விலை உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி!! தற்பொழுது தக்காளியின் விலையை கேட்டால் தான் தலை சுற்றும் படி உள்ளது.அந்த அளவிற்கு நாளுக்கு நாள் உச்சம் தொட்டு வருகிறது.நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக தலைப்பு செய்திகளில் இடம் பிடிக்கும் அளவிற்கு நிலைமை மாறிவிட்டது. சென்னை, தக்காளி வரத்து குறைந்ததால்,கோயம்பேடு சந்தையில் இதன் விலை கடுமையாக உயா்ந்துள்ளது என கூறப்படுகிறது. நேற்று ஒரு கிலோ ரூ.110 க்கு விற்கப்பட்டு வந்த தக்காளி வரத்து குறைவால் இன்று … Read more

பாலிவுட் நடிகைகளை பின்னுக்கு தள்ளி வாயடைக்க வைத்த சமந்தா!!

பாலிவுட் நடிகைகளை பின்னுக்கு தள்ளி வாயடைக்க வைத்த சமந்தா!! தமிழ் மற்றும் தெலுங்கு திரைத்துறையில் முன்னணி நடிகையாக ஒரு கலக்கு கலக்கி வருபவர் நடிகை ‘சமந்தா’.இவரின் அழகிற்கும்,நடிப்பிற்கும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். சாதாரணப் பெண்ணாக பிறந்து சாதனைப் பெண்ணாக உருவெடுத்த சமந்தாவின் வெற்றியின் ரகசியம் அவரது தன்னம்பிக்கையும்,விடா முயற்சியுமே . ரவி வர்மனுடைய ‘மாஸ்கோவின் காவிரி’ திரைப்படத்தில் முதன் முதலாக நடித்தாலும், இவருடைய முதல் தெலுங்குத் திரைப்படமான ‘ஏ மாயா சேஸாவே’ படத்தில் நடித்து மிகவும் பிரபலமானார்.இதில் … Read more

திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் தரித்த 5 முன்னணி நடிகைகள்!!

முதலில் கர்ப்பம் தரித்து பின்னர் திருமணம் செய்து கொண்ட ஐந்து முன்னணி நடிகைகள்!! பொதுவாக சினிமா துறையில் இருப்பவர்கள் தங்கள் நிஜ வாழ்க்கையில் திருமணம் செய்வது பின் இரண்டு மூன்று மாதங்களில் விவாகரத்து செய்வது என்று வாடிக்கையாக வைத்துள்ளனர்.   ஆனால், தற்பொழுது நாம் படிக்க இருக்கும் செய்தி சற்று வித்தியாசமானது. அதாவது அனைவரும் திருமணம் செய்து பின்னர் கர்ப்பம் தரிப்பார்கள் ஆனால் இவர்கள் முதலில் கர்ப்பம் தரித்து பின்னர் திருமண பந்தத்தில் இணைந்தவர்கள்.மேலும்,சுவாரசியம் என்னவென்றால் இவர்களில் … Read more

அடிக்கடி உதட்டில் முத்தம் கொடுத்த கணவர்! கடுப்பாகி நாக்கை கடித்து துப்பிய மனைவி!!

அடிக்கடி உதட்டில் முத்தம் கொடுத்த கணவர்! கடுப்பாகி நாக்கை கடித்து துப்பிய மனைவி!!   அடிக்கடி வலுக்கட்டாயமாக உதட்டில் முத்தம் கொடுத்த கணவரின் நாக்கை மனைவி கடித்து துப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   உதட்டில் கொடுக்கப்படும் முத்தம் காரணமாக உடலில் பல நன்மைகள் ஏற்படுகின்றது என்றாலும் முத்தம் கொடுக்கும் பொழுது நம் உடலில் இரத்த அணுக்களில் இருக்கக்கூடிய ஒவ்வொரு செல்லும் உற்சாகம் அடைகின்றது. அன்பான முத்தம் முதல் மருத்துவ முத்தம் வரை பரபரப்பை ஏற்படுத்திய சம்பவங்கள் … Read more

மீண்டும் ஜல்லிக்கட்டு தடை வருமா? சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் வழக்கு விசாரணை!!

மீண்டும் ஜல்லிக்கட்டு தடை வருமா? சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் வழக்கு விசாரணை!! ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களில் மரபு வழி விளையாட்டு ஆகும். இந்த போட்டிகள் களை மாடுகளை வைத்து நடத்தப்படும் வீர விளையாட்டுகளில் ஒன்றாகும். மேலும் களை மாட்டை ஓடவிட்டு அதனை வீரர்கள் அடங்குவது இந்த விளையாட்டின் சிறப்பாக்கும். அதனையடுத்து ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு புதுகோட்டை மாவட்டம் சொர்க்க பூமியாக சருதப்படுகிறது. மேலும் தமிழர்களின் வீர விளையடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த விளையாட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரம், அலங்காநல்லூர் … Read more

இளைஞருடன் உல்லாசமாக இருந்த பொழுது பெண் மரணம்! அதிர்ச்சியில் உறைந்த இளைஞர்!!

இளைஞருடன் உல்லாசமாக இருந்த பொழுது பெண் மரணம்! அதிர்ச்சியில் உறைந்த இளைஞர்!!   இளைஞர் ஒருவருடன் உல்லாசமாக இருந்த நேரத்தில் 40 வயதுள்ள பெண் ஒருவர் மரணம் அடைந்தது அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.   மரணம் என்பது எப்பொழுது நிகழும் எந்த நேரத்தில் நிகழும் என்பது யாருக்குமே தெரியாத ஒன்று. சிலருக்கு வகபத்தில் மரணம் ஏற்படுகின்றது. இன்னும் சிலருக்கு தூக்கத்தில் மரணம் ஏற்படுகின்றது. இன்னும் சிலருக்கு நடக்கும் பொழுது.கூட மரணம் ஏற்படுகின்றது.   மரணம் ஏற்படுவது முன்கூட்டியே … Read more

கே.சி.எல் எனப்படும் குடியாத்தம் கிரிக்கெட் லீக்! ஏலத்தில் பல உள்ளூர் வீரர்கள் பங்கேற்பு!!

கே.சி.எல் எனப்படும் குடியாத்தம் கிரிக்கெட் லீக்! ஏலத்தில் பல உள்ளூர் வீரர்கள் பங்கேற்பு!!   வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் நடைபெறவிருக்கும் குடியாத்தம் கிரிக்கெட் லீக் தொடருக்கான ஏலத்தில் ஏராளமான உள்ளூர் வீரர்கள் பங்கேற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.   இந்தியாவில் ஆண்டுதோறும் ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரீமியர் கிரிக்கெட் லீக் தொடர் நடைபெற்று வருகின்றது. ஐபிஎல் தொடருக்கு உலக அளவில் பெரும் வரவேற்பு கிடைக்கின்றது. இந்த தொடருக்கு உலகம் முழுவதிலும் உள்ள கிரிக்கெட் அணிகளில் உள்ள கிரிக்கெட் … Read more

ஒரு கிலோ தக்காளி 1 ரூபாய் தான்! அதிரடியாக விற்பனை ஆகும் தக்காளிகள்!!

ஒரு கிலோ தக்காளி 1 ரூபாய் தான்! அதிரடியாக விற்பனை ஆகும் தக்காளிகள்!!     நாடு முழுவதும் ஒரு கிலோ தக்காளி 100 முதல் 160 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் நிலையில் தமிழ்நாட்டில் ஒரு பகுதியில் ஒரு கிலோ தக்காளி ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.   கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் தக்காளியின் விலை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இன்றைய தினம் வரை தக்காளி தமிழ்நாட்டில் ஒரு … Read more