மீண்டும் ஜல்லிக்கட்டு தடை வருமா? சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் வழக்கு விசாரணை!!

மீண்டும் ஜல்லிக்கட்டு தடை வருமா? சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் வழக்கு விசாரணை!! ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களில் மரபு வழி விளையாட்டு ஆகும். இந்த போட்டிகள் களை மாடுகளை வைத்து நடத்தப்படும் வீர விளையாட்டுகளில் ஒன்றாகும். மேலும் களை மாட்டை ஓடவிட்டு அதனை வீரர்கள் அடங்குவது இந்த விளையாட்டின் சிறப்பாக்கும். அதனையடுத்து ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு புதுகோட்டை மாவட்டம் சொர்க்க பூமியாக சருதப்படுகிறது. மேலும் தமிழர்களின் வீர விளையடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த விளையாட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரம், அலங்காநல்லூர் … Read more

இளைஞருடன் உல்லாசமாக இருந்த பொழுது பெண் மரணம்! அதிர்ச்சியில் உறைந்த இளைஞர்!!

இளைஞருடன் உல்லாசமாக இருந்த பொழுது பெண் மரணம்! அதிர்ச்சியில் உறைந்த இளைஞர்!!   இளைஞர் ஒருவருடன் உல்லாசமாக இருந்த நேரத்தில் 40 வயதுள்ள பெண் ஒருவர் மரணம் அடைந்தது அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.   மரணம் என்பது எப்பொழுது நிகழும் எந்த நேரத்தில் நிகழும் என்பது யாருக்குமே தெரியாத ஒன்று. சிலருக்கு வகபத்தில் மரணம் ஏற்படுகின்றது. இன்னும் சிலருக்கு தூக்கத்தில் மரணம் ஏற்படுகின்றது. இன்னும் சிலருக்கு நடக்கும் பொழுது.கூட மரணம் ஏற்படுகின்றது.   மரணம் ஏற்படுவது முன்கூட்டியே … Read more

கே.சி.எல் எனப்படும் குடியாத்தம் கிரிக்கெட் லீக்! ஏலத்தில் பல உள்ளூர் வீரர்கள் பங்கேற்பு!!

கே.சி.எல் எனப்படும் குடியாத்தம் கிரிக்கெட் லீக்! ஏலத்தில் பல உள்ளூர் வீரர்கள் பங்கேற்பு!!   வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் நடைபெறவிருக்கும் குடியாத்தம் கிரிக்கெட் லீக் தொடருக்கான ஏலத்தில் ஏராளமான உள்ளூர் வீரர்கள் பங்கேற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.   இந்தியாவில் ஆண்டுதோறும் ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரீமியர் கிரிக்கெட் லீக் தொடர் நடைபெற்று வருகின்றது. ஐபிஎல் தொடருக்கு உலக அளவில் பெரும் வரவேற்பு கிடைக்கின்றது. இந்த தொடருக்கு உலகம் முழுவதிலும் உள்ள கிரிக்கெட் அணிகளில் உள்ள கிரிக்கெட் … Read more

ஒரு கிலோ தக்காளி 1 ரூபாய் தான்! அதிரடியாக விற்பனை ஆகும் தக்காளிகள்!!

ஒரு கிலோ தக்காளி 1 ரூபாய் தான்! அதிரடியாக விற்பனை ஆகும் தக்காளிகள்!!     நாடு முழுவதும் ஒரு கிலோ தக்காளி 100 முதல் 160 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் நிலையில் தமிழ்நாட்டில் ஒரு பகுதியில் ஒரு கிலோ தக்காளி ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.   கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் தக்காளியின் விலை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இன்றைய தினம் வரை தக்காளி தமிழ்நாட்டில் ஒரு … Read more

பரபரப்பான எலிமினேட்டர் சுற்று ஆட்டம்! வாழ்வா சாவா ஆட்டத்தில் 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நெல்லை அணி!!

பரபரப்பான எலிமினேட்டர் சுற்று ஆட்டம்! வாழ்வா சாவா ஆட்டத்தில் 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நெல்லை அணி!!   டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று(ஜூலை8) நடைபெற்ற பரபரப்பான எலிமினேட்டர் லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.   நேற்று அதாவது ஜூலை 8ம் தேதி நடைபெற்ற எலிமினேட்டர் லீக் சுற்றில் நெல்லை ராயல் கிங்ஸ் அணியும் மதுரை பேந்தர்ஸ் அணியும விளையாடியது. இதில் டாஸ் … Read more

மீண்டும் மீண்டுமா இத பாக்குறது! காவாலா பாட்டுக்கு மீண்டுள் நடனம் ஆடிய தமன்னா வீடியோ வைரல்!!

மீண்டும் மீண்டுமா இத பாக்குறது! காவாலா பாட்டுக்கு மீண்டுள் நடனம் ஆடிய தமன்னா வீடியோ வைரல்!!   ஜெயிலர் திரைப்படத்தின் முதல் பாடலான காவால பாட்டுக்கு மீண்டும் ஒருமுறை நடனம் ஆடிய தமன்னா அவர்களின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.   அண்ணாத்த படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர்கள் ஜேக்கி ஷெரூப், மோகன் லால், சுனில், சிவராஜ் குமார், சுனில், … Read more

சேலையில் கேஷுவல் லுக்கில் அசத்தும் பிரியா பவானி சங்கர்!!

சேலையில் கேஷுவல் லுக்கில் அசத்தும் பிரியா பவானி சங்கர்!!   தமிழ் மற்றும் தெலுங்கு திரைத்துறையில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் பிரியா பவானி சங்கர். ஆரம்பத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றிய இவர் கல்யாணம் முதல் காதல் வரை தொலைக்காட்சி தொடரில் நடித்ததன் மூலமாக பிரபலமானார். அந்த வகையில் சின்னத்திரையில் நடித்த அவருக்கு வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான மேயாத மான் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். … Read more

பொதுமக்கள் ஜாக்கிரதை!! அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 25 மாவட்டங்களில் கன மழை!! 

பொதுமக்கள் ஜாக்கிரதை!! அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 25 மாவட்டங்களில் கன மழை!!  சென்னை உட்பட 25 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளின் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதாலும் , மேற்கு திசை காற்றின் வேகமாறுபாட்டின் காரணத்தினாலும் ஜூலை 5 முதல் ஜூலை 8 வரை தமிழகம், காரைக்கால் … Read more

இன்று முதல் மின் கட்டணம் உயர்வு! ரத்து செய்ய வேண்டி கோரிக்கை!!

Electricity tariff increase from today!! Request to cancel - Live Tamil News Online Tamil News Channel

இன்று முதல் மின் கட்டணம் உயர்வு! ரத்து செய்ய வேண்டி கோரிக்கை!! தமிழகத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலை மற்றும் வணிக நிறுவனங்கள் அனைத்திற்கும் இனிமேல் மின்கட்டணம் உயர்த்தப்படும் என்று அறிவிப்பு வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தொழிற்சாலை மற்றும் வணிக நிறுவனங்களின் நிபுணர்கள் கூறி வந்தனர். மேலும், இந்த மின்கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கையும் வைத்து வருகின்றனர். இந்த வகையில், தற்போது தொழிற்சாலை மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்கட்டண அதிகரிப்பு ஜூலை … Read more

முதல் பெண் பேருந்து ஓட்டுநர் பணிநீக்கம்!! திமுக எம்.பி யால் நேர்ந்த வேதனை!!

First woman bus driver sacked!! Pain caused by DMK MP!!

முதல் பெண் பேருந்து ஓட்டுநர் பணிநீக்கம்!! திமுக எம்.பி யால் நேர்ந்த வேதனை!! கோவை மாவட்டம் வடவள்ளியைச் சேர்ந்த ஷர்மிளா. இவர்  தந்தையை  பார்த்து முதலில் ஆட்டோ ஓட்டுநராக ஆசைப்பட்டார். அதன் பிறகு தந்தையிடம் கற்றுக்கொண்டு ஆட்டோ மற்றும் கால் டாக்ஸி ஓட்டுநராகவும் இருந்துள்ளார். மேலும் இவர் கனரக வாகனங்கள் ஓட்டுநர்  உரிமம் பெற்றுள்ளார். அதனையடுத்து கோவை மாவட்ட தனியார் பேருந்தை இயக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் கோவை மாவட்டம் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் … Read more